Friday, February 4, 2011

தமிழர்களே கொலைகார ஏர்டெல்லை புறக்கணிப்போம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWoSL2Lfngb6hNNJmjKYXQ7_Sv2YkZO58eGvN1WmCWAzVDPixemZFT8tNXn2IQWo4aidxJAGcnsCEdhLLIwAuPT57ctNLANq5Mp2vX7TrHEO8W5WBY71v2nyTTGU3BAsRDLzsqwI8nOekn/s1600/airtel.jpg

தமிழர்களே  ஈழத் தமிழர்களை அழிக்கத் துணைபோன ஏர்டெல் நிறுவனத்தை  தமிழகத்திலிருந்து  விரட்டுவோம்.தற்பொழுது  நம்மிடம்  இருக்கிற  அலைபேசி எண்ணை வைத்துக்கொண்டு   வேறு  நிறுவனங்களுக்கு  மாறும் வசதியை  தொலைதொடர்பு  நிறுவனம்  ஏற்படுத்தி  தருகிறது  எனவே  தமிழர்களாகிய நாம்  அனைவரும்  ஏர்டெல்லை  புறக்கணிப்போம்
         ஏர்டெல்  நிறுவனத்தின் மோசடிகளை  அறிந்துகொள்ள  மே  பதினேழு  இயக்கத்தின் இணையதளத்தை(http://mayseventeen.comபார்க்கவும்.
            

No comments:

Post a Comment